«مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ»
4873. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் இரட்டை வேடம் போடுவோர் மறுமை நாளில் (நரகத்தில்) நெருப்பினாலான இரண்டு நாக்குகளை உடையவர்களாக இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)