🔗

அபூதாவூத்: 4899

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ، وَلَا تَقَعُوا فِيهِ»


4899. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை விட்டுவிடுங்கள். அவரைப் பற்றி கெட்டதை கூறி பாவத்தில் விழுந்து விடவேண்டாம்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)