«إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ، وَلَا تَقَعُوا فِيهِ»
4899. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை விட்டுவிடுங்கள். அவரைப் பற்றி கெட்டதை கூறி பாவத்தில் விழுந்து விடவேண்டாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)