«لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ»
4977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனை “ஸய்யித்-தலைவர்” என்று அழைக்காதீர்கள். ஏனெனில், அவன் தலைவனாக இருந்தால், நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)