🔗

அபூதாவூத்: 4980

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تَقُولُوا مَا شَاءَ اللَّهُ، وَشَاءَ فُلَانٌ، وَلَكِنْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ فُلَانٌ»


4980. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வும், இன்னாரும் நாடினார்கள் என்று கூறாதீர்கள்!அல்லாஹ் நாடினான். பிறகு இன்னார் நாடினார் என்று கூறுங்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் யமான் (ரலி)