أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ، فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ، فَفَزِعَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا»
5004. அப்துர் ரஹ்மான் பின் அபூ லைலா அறிவிக்கிறார்கள்: –
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) பதற்றமடைந்தார். அதைக் கண்ட மக்கள் சிரித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது (அச்சுறுத்துவது) தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.