«إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ، وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ، فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ»
5103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் இரவில் நாய்கள் கத்துவதையும், கழுதைகள் கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)