«كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَيُعْطِينِي السِّوَاكَ لِأَغْسِلَهُ، فَأَبْدَأُ بِهِ فَأَسْتَاكُ، ثُمَّ أَغْسِلُهُ وَأَدْفَعُهُ إِلَيْهِ»
பாடம் : 28
பற்குச்சியை கழுவுதல்.
52. நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி விட்டு பற்குச்சியை கழுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். நானும் அதைக் கொண்டு பல் துலக்கி விட்டு கழுவி அதை மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து விடுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)