🔗

அபூதாவூத்: 5209

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا تَقُلْ عَلَيْكَ السَّلَامُ، فَإِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَوْتَى»


5209.

அபூ ஜுரை அல்-ஹுஜைமி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். ஏனெனில் ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்பது இறந்தவர்களை வாழ்த்தும் முறையாகும்” என்று கூறினார்கள்.