«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»
பாடம் : 179
அதானை செவிமடுப்பவர் சொல்ல வேண்டிய பதில்.
522. (தொழுகைக்கான) அழைப்பை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்கள் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.