🔗

அபூதாவூத்: 522

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


பாடம் : 179

அதானை செவிமடுப்பவர் சொல்ல வேண்டிய பதில்.

522. (தொழுகைக்கான) அழைப்பை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்கள் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.