«مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُنَّ خِيفَةً، فَلَيْسَ مِنَّا»
பாடம்:
பாம்புகளைக் கொல்லுதல்.
5248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்புகளுடன் நாம் சண்டையிட்டதிலிருந்து அவைகளுடன் சமாதானம் செய்யத் தயாராக இல்லை. எனவே பயந்து அவைகளை (அடிக்காமல்) விட்டுவிட்டவர் நம்மை சார்ந்தவர் அல்ல.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)