🔗

அபூதாவூத்: 5248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ وَمَنْ تَرَكَ شَيْئًا مِنْهُنَّ خِيفَةً، فَلَيْسَ مِنَّا»


பாடம்:

பாம்புகளைக் கொல்லுதல்.

5248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்புகளுடன் நாம் சண்டையிட்டதிலிருந்து அவைகளுடன் சமாதானம் செய்யத் தயாராக இல்லை. எனவே பயந்து அவைகளை (அடிக்காமல்) விட்டுவிட்டவர் நம்மை சார்ந்தவர் அல்ல.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)