«اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي»
5249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா பாம்புகளையும் கொல்லுங்கள். அவை பழிவாங்கிவிடும் என பயந்து (அவைகளை கொல்லாதவர்) என்னை சார்ந்தவர் அல்ல.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)