«مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ، فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ»
5250. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்புகள் பழிவாங்கிவிடும் என பயந்து (அவைகளை கொல்லாமல்) விட்டுவிடுபவர் நம்மை சார்ந்தவர் அல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிட்டதிலிருந்து அவைகளுடன் சமாதானம் செய்ய நாம் தயாரில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)