🔗

அபூதாவூத்: 5267

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ


5267. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எறும்பு, தேனீ, கொண்டலாத்தி பறவை, கீச்சாங்குருவி ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.