«أَنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ، كَانَ مُؤَذِّنًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ أَعْمَى»
பாடம் : 185
கண் தெரியாதவர் அதான் சொல்தல்.
535. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முஅத்தினாக பணிபுரிந்தார்கள். அவர் கண் பார்வையற்றவராவர் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.)