«بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ»
பாடம் : 193
இருளில் தொழுகைக்கு நடந்து வருவதின் நன்மை.
561. இருள்களில் பள்ளிகளுக்கு நடந்து வருவோருக்கு இறுதி நாளில் நிறைவான ஒளி கிடைக்கும் என நற்செய்தி கூறுவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதியில் இடம் பெறுகின்றது.)