«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ»
பாடம் : 203
தொழுவிக்க தட்டி கழிக்க கூடாது.
581. தொழுவிக்க தங்களுக்கு ஓர் இமாம் இல்லாமல் பள்ளியில் ஜமாஅத்தினர் தொழுவிப்பதை ஆளுக்குஆள் தட்டிக்கழிப்பது இறுதிநாளின் அடையாளமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என சலமா பின்த் ஹுரிஅறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.