«وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ»
583. ஒருவர் இன்னொருவரின் அதிகாரத்திற்குரிய பகுதியில் தொழுவிக்க வேண்டாம் என்று இந்த ஹதீஸின் வாசகத்துடன் மேலுள்ள ஹதீஸ் இடம் பெறுகின்றது.
“குர்ஆனை ஓதுவதில் முந்தியவர்’ என்ற வாசத்துடனேயே ஷுந்பா வழியாக யஹ்யா பின் கத்தானும் அறிவிக்கின்றார்.