🔗

அபூதாவூத்: 586

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

فَكُنْتُ أَؤُمُّهُمْ فِي بُرْدَةٍ مُوَصَّلَةٍ فِيهَا فَتْقٌ فَكُنْتُ إِذَا سَجَدْتُ خَرَجَتْ اسْتِي


586. மேலுள்ள ஹதீஸின் கருத்துதான் இங்கே இடம் பெறுகின்றது. ஒட்டுப் போடப்பட்ட ஓட்டை விழுந்த சால்வை அணிந்து கொண்டு மக்களுக்கு தொழுவிப்பேன். நான் சஜ்தா செய்யும்போது எனது பிட்டம் வெளியே தெரியும் என்று அம்ர் பின் சலமா அறிவித்ததாக இந்த அறிவிப்பில் இடம் பெறுகின்றது.