🔗

அபூதாவூத்: 59

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


பாடம்: 31

(தொழுகைக்கு உளூ எனும்) அங்கத் தூய்மை செய்வது கடமையாகும்.

59. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். (உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)