«لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وَلْيَؤُمَّكُمْ قُرَّاؤُكُمْ»
590. உங்களில் சிறந்தவர் பாங்கு சொல்வாராக! உங்களில் நன்கு ஓதத் தெரிந்தவர் தொழுவிப்பாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.