«الصَّلَاةُ الْمَكْتُوبَةُ وَاجِبَةٌ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ»
பாடம் : 207
நல்லவரும், கெட்டவரும் தொழுவித்தல்.
594. கடமையான தொழுகையை ஒவ்வொரு முஸ்லிமுக்கு பின்னால் நின்று தொழுவது கடமையாகும். அவர் நல்லவராக இருப்பினும் சரியே! பெரும்பாவம் செய்கின்ற தீயவராக இருப்பினும் சரியே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)