أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاسَ وَهُوَ أَعْمَى»
பாடம் : 208
குருடர் தொழுவித்தல்.
595. கண் பார்வை தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி)யை நபி (ஸல்) அவர்கள் தனக்கு பதிலாக தொழுவிப்பதற்கு நியமித்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.