«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ، حَتَّى يَتَوَضَّأَ»
60. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)