أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ يَكُونُ فِي الْفَلَاةِ فَذَكَرَ مَعْنَاهُ
64. மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகின்றது. ஆனால் இதில் திறந்து வெளியில் உள்ள தண்ணீர் பற்றிக் கேட்கப் பட்டதாக கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : திர்மிதீ, நஸயீ போன்ற நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.