🔗

அபூதாவூத்: 65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَإِنَّهُ لَا يَنْجُسُ»


65. தண்ணீர் இரண்டு குல்லத் கள் இருந்தால் அது அசுத்தமடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தமது தந்தை உமர் (ரலி) அவர்கள் மூலம் அப்துல்லாஹ் பின்  உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது காணப்படுகிறது.