أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ – قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: الصَّلَاةَ –
பாடம்:
தொழுகை வரிசைக்குப் பின்னால் ஒருவர் (மட்டும் நின்று) தனியாகத் தொழுவது.
682. வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.
-ஸுலைமான் பின் ஹர்பின் அறிவிப்பில் ஸலாத-தொழுகையை என்று இடம்பெற்றுள்ளது.