🔗

அபூதாவூத்: 69

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»


பாடம் : 36

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல்.

69. உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அதிலேயே ‎குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) ‎அறிவிக்கின்றார்கள். ‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது ‎இடம் பெற்றுள்ளது.)‎