🔗

அபூதாவூத்: 759

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»


759. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து; அவ்விரு கைகளையும் (ஒன்றாகப்) பிடித்து, தமது நெஞ்சின் மீது வைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸுலைமான் பின் மூஸா (ரஹ்)