«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَنَحْنُ جُنُبَانِ»
பாடம் : 39
பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் உளூச் செய்தல்.
77. நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர் களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளித்தோம் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)