«اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»
78. ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும், ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும் என்று உம்மு சுமைய்யா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இது இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)