«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ»
82. பெண் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என ஹகம் பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இது திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளது. ஹகம் பின் அமர் மூலம் அறிவிக்கப் படும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என இமாம் நவவீ குறிப்பிடுகின்றார்கள்.)