🔗

அபூதாவூத்: 97

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ، فَقَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»


பாடம் : 46

உளூவை பூரணமாகச் செய்தல்.

97. தங்களது குதிகால்களில் தண்ணீர் படாமல் தோற்றமளித்த ஒரு கூட்டத்தாரை பார்த்து ‎‎(உலூச் செய்யும் போது நன்றாக நனையாத) குதிகால்களுக்கு நரகம் என்ற நாசம் ‎உண்டாவதாக! (இதை அஞ்சி) உலூவை பூரணமாக செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இதை முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, தாரகுத்னீ, புகாரி ஆகியோரும் ‎அறிவித்துள்ளார்கள்.)‎