«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَوْرٍ مِنْ شَبَهٍ»
பாடம் : 47
பித்தளை பாத்திரத்தில் உளூச் செய்தல்.
98. நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பித்தளைப் பாத்திரத்தில் குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.