🔗

akhbar-asbahan-2278: 2278

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَا أُصِبْتُ إِلَّا بِثَلَاثَةٍ، بِمَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ صُوَيْحِبَهُ وَخُوَيْدِمَهُ، وَبِقَتْلِ عُثْمَانَ، وَالْمِزْوَدِ، فَقُلْنَا وَمَا قِصَّةُ الْمِزْوَدِ؟» فَذَكَرَ حَدِيثَ الْمِزْوَدِ بِطُولِهِ.

وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، أنا أَبُو طَالِبٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دِعْبِلٍ، ثنا سُوَيْدٌ بِهِ


2278. “மூன்று விஷயங்களால்தான் நான் (மிகவும்) துன்பமடைந்தேன். ஒன்று, நான் நபி (ஸல்) அவர்களின் தோழராகவும், சிறிய பணியாளராகவும் இருந்தபோது, அவர்கள் மரணமடைந்தது. இரண்டாவது, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது. மூன்றாவது, மிஸ்வதை (தோல் பையை) இழந்தது” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், “தோல் பையின் கதை என்ன?” என்று கேட்டோம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், அப்போது தான் தோல் பை பற்றிய முழு ஹதீஸையும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)