أَبْخَلُ النَّاسِ الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ، وَإِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ بِالدُّعَاءِ
1042.
ஸலாம் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவனே மக்களில் கஞ்சன் ஆவான். மேலும், பிரார்த்தனை செய்வதில் இயலாமை காட்டுபவனே மக்களில் இயலாதவன் ஆவான்.