«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمَسَاكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَكَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ»
131. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்; அல்லது பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குபவரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)