«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي عُمْرِهِ»
பாடம்: 11
பெற்றோருக்கு நன்மை செய்பவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவான்.
22. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!
அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)