أَلَا أُحَدِّثُكُمْ بِمَا هُوَ خَيْرٌ لَكُمْ مِنَ الصَّدَقَةِ وَالصِّيَامِ؟ صَلَاحُ ذَاتِ الْبَيْنِ، أَلَا وَإِنَّ الْبُغْضَةَ هِيَ الْحَالِقَةُ
412. தர்மம், நோன்பை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே பகை இருப்பது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ இத்ரீஸ் (ரஹ்)