قَالَ : خَرَجْنَا مَعَ ابْنِ عُمَرَ ، فَقَال لَهُ سَالِمٌ : الصَّلاَةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ.
ஒரு மனிதர் தனது தந்தையை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது அவருக்கு முன்னால் அமரவோ நடக்கவோ கூடாது என்பது பற்றிய பாடம்.
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் வெளியே சென்றோம் அப்போது அவருக்கு ஸாலிம் என்பவர் ” அப்துர் ரஹ்மானுடைய தந்தையே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று முகமன் கூறினார்.
அறிவிப்பவர் : ஷஹர் இப்னு ஹவ்ஷப்