🔗

al-adabul-mufrad-47: 47

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ جَدِّي : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ ، حَقٌّ وَاجِبٌ ، وَرَحِمٌ مَوْصُولَةٌ .


உறவுகளை இணைத்து வாழ்வது மற்றும் அதன் அவசியம் பற்றிய பாடம்.

தன் பாட்டனார் கூறியதாக குலைப் இப்னு மன்ஃபா என்பவர் அறிவிக்கிறார்: அல்லாஹுவின் தூதரே நான் யாருக்கு நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் : உன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பிறகு உனது கட்டுப்பாட்டில் இருக்கும் உனக்கு உரிமை உடையவருக்கும் (நன்மை செய்ய வேண்டும்). மேலும் உறவுகள் என்பது இணைக்கப்பட வேண்டியவைகள் ஆகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : குலைப் இப்னு மன்ஃபா