«مَا مِنْ أَحَدٍ يَمْرَضُ، إِلَّا كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ»
பாடம்:
நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் எழுதப்படுதல்.
500. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் போன்றது (வானவர்களால்) எழுதப்படுகிறது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)