«إِنَّ الرَّحْمَةَ لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمٍ»
63. உறவை துண்டித்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் (ரஹ்மத் எனும்) அருள் இறங்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி)