🔗

al-adabul-mufrad-83: 83

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَجُلًا كَانَ عِنْدَهُ، وَلَهُ بَنَاتٌ فَتَمَنَّى مَوْتَهُنَّ، فَغَضِبَ ابْنُ عُمَرَ فَقَالَ: أَنْتَ تَرْزُقُهُنَّ؟


தன் பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை வெறுப்பவர் பற்றிய பாடம்.

இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர் அந்த பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரிடம் கோபம் கொண்டு: “நீயா அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)