🔗

al-adabul-mufrad-942: 942

ஹதீஸின் தரம்: Pending

«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ»


942. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)