خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ، فَقَالَ لَهُ رَجُلٌ: اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ: يَا مُحَمَّدُ
பாடம்:
ஒருவரின் கால் மரத்துப் போகும் போது என்ன கூறவேண்டும்?
964. அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) இப்னு உமர் (ரலி) அவர்களின் கால் மரத்துப் போய்விட்டது. அப்போது ஒருவர் அவர்களிடம், “மக்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவரை நினையுங்கள்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள், “யா முஹம்மத்” என்று கூறினார்கள். (மரத்துப் போன அவர்களின் கால் சரியாகிவிட்டது)