«الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ تَعْدِلُ الْفَرِيضَةَ حَجَّةً مَبْرُورَةً، وَالنَّافِلَةَ كَحَجَّةٍ مُتَقَبَّلَةٍ، وَفُضِّلَتِ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ الْجَامِعِ عَلَى مَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ بِخَمْسِمائةِ صَلَاةٍ»
171. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது ஒப்புக்கொள்ளப்பட்ட கடமையான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும். மேலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உபரியான ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்.
மேலும் மக்கள் ஒன்றுத் திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது மற்ற பள்ளிவாசலில் தொழுவதை விட 500 மடங்கு சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)