كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي وَهُوَ يَجِدُ فِي بَطْنِهِ شَيْئًا
2361. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தனது வயிற்றில் (இயற்கைத் தேவை போன்ற) எதையாவது உணர்ந்தால் அப்போது தொழ (நிற்க) மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)