🔗

almujam-alawsat-2382: 2382

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ قَالَ حِينَ يُصْبِحُ سُبْحَانَ اللَّهِ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ، لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ مِثْلَ مَا وَافَى بِهِ، إِلَّا مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ»


2382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில், “ஸுப்ஹானல்லாஹி ரப்பியல் அளீம், வபிஹம்திஹி” என்று நூறு தடவை கூறினால்; மேலும் மாலையிலும் அவ்வாறே கூறினால், அவர் அடைந்த நன்மைகளைப் போன்று படைப்பினரில் வேறு யாரும் அடைய முடியாது. அவர் கூறியதைப் போன்று அல்லது அதை விட அதிகமாகக் கூறியவரைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)