«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ مِنَ الْأَذَى شَيْئًا»
يَعْنِي الْغَائِطَ وَالْبَوْلَ
2824. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் (மலம், ஜலம் போன்ற) இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)