«مَنْ زَارَ قَبْرِي بَعْدَ مَوْتِي، كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي»
287. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறந்த பின் என்னுடைய மண்ணறையை தரிசிக்க வருபவர் நான் வாழும் போது என்னை சந்தித்தவரைப் போன்றவராவார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)